புதன், டிசம்பர் 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து

தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் 
நோய்அளவு இன்றிப் படும். (947)
 
பொருள்: பசி என்ற நெருப்பின் அளவைக் கவனிக்காமல், காலமும், அளவும் அறியாதபடி, பெருமளவு உண்டால் அந்த மனிதனிடத்தில் எல்லையில்லாமல் நோய்களும் வளரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக