சனி, டிசம்பர் 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று 
அப்பால்நால் கூற்றே மருந்து. (950)
 
பொருள்: நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், நோயைப் போக்க வல்ல மருந்து, நோயாளியைக் கண்காணிப்பவன் ஆகிய நான்கு அம்சங்களும் ஒன்றிற்கொன்று ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே நோய் குணமாகும். ஆகவே 'மருந்தால் மட்டும்' நோய் குணமாகும் என நம்ப வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக