செவ்வாய், ஏப்ரல் 23, 2013

இன்றைய பொன்மொழி

மகாத்மா காந்தி 

இந்தப் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுடைய தேவையையும் பூர்த்தி செய்ய இந்த இயற்கையால் முடியும். ஆனால் மனிதர்களின் பேராசையை நிறைவேற்ற இந்த இயற்கையால் முடியவே முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக