வியாழன், ஏப்ரல் 25, 2013

இன்றைய சிந்தனைக்கு

தாமஸ் ஆல்வா எடிசன் 
  

மனிதன் பல ஆயிரம் கண்டுபிடிப்புகளைச் செய்தாலும், சாதனைகளைப் படைத்தாலும் பூமியில் இயற்கையாக வளரும் ஒரு புல்லுக்கு உயிர் கொடுப்பது இந்தப் பிரம்மாண்டமான இயற்கையே ஆகும். ஒரு புல்லுக்கு மனிதன் செயற்கையாக உயிர் கொடுக்கும் காலம் வரும்வரை மனிதனின் அத்தனை கண்டுபிடிப்புகளையும் பார்த்து இந்த மாபெரும் இயற்கை சிரித்துக் கொண்டே இருக்கும்.


1 கருத்து:

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல சிந்தனை.

கருத்துரையிடுக