ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. (695)

பொருள்: மன்னன் மறைபொருள் பேசும்போது எப்பொருளையும் உற்றுக் கேட்காமல், தொடர்ந்து வினவாமல், அப்பொருளை அவராகச் சொன்னால் மட்டுமே, கேட்டல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக