புதன், ஏப்ரல் 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்

குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள் 
என்ன பயத்தவோ கண். (705)

பொருள்: முகக் குறிப்புகளைக் கொண்டு உள்ளக் குறிப்பை உணராவிட்டால் ஒருவனுக்கு கண்கள் இருந்தும் பயன் இல்லை 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக