ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்

 
 
பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின் 
வகைமை உணர்வார்ப் பெறின். (709)

பொருள்: கண் பார்வையால் கருத்தை வகைப்படுத்தி உணர்பவரைத் துணையாகப் பெற்றால், ஒருவரது பகைமையையும் நட்பையும் அவரது கண்களே தமக்குச் சொல்லி விடும்.

1 கருத்து:

கவியாழி சொன்னது…

உண்மைதான்

கருத்துரையிடுக