செவ்வாய், ஏப்ரல் 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 72, அவை அறிதல்
 
அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக; சொல்லின் 
தொகைஅறிந்த தூய்மை யவர். (711)

பொருள்: சொற்களின் தொகுதியை அறிந்த தூய அறிவாளர்கள் அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே எதனையும் சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக