புதன், ஏப்ரல் 20, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா 
மடமை மடவார்கண் உண்டு. (89) 

பொருள்: செல்வ நிலையிலும் உள்ள வறுமை என்பது, விருந்தோம்பாத அறியாமையாகும். அது அறிவுடையாரிடம் உண்டாகாது. அறிவிலிகளிடம் மட்டுமே உள்ளதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக