சனி, ஏப்ரல் 23, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91) 

பொருள்: செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச்சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக