திங்கள், ஏப்ரல் 18, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்து ஓம்பி 
வேள்வி தலைப்படா தார் (88)

பொருள்: விருந்தினரைப் போற்றி அவ்வேள்வியின் பயனை அடையாத அறிவில்லாதவர், பொருளை வீணே காத்து இழந்து ஆதரவற்றவரானோம் என்று பின்னர் வருந்துவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக