திங்கள், ஏப்ரல் 25, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து 
இன்சொலன் ஆகப் பெறின். (92)

பொருள்:முகமலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையை விட நல்லதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக