வியாழன், ஏப்ரல் 21, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து 
நோக்கக் குழையும் விருந்து. (90)

பொருள்:அனிச்சமலர் நுகர்ந்த பொழுதே வாடிவிடும். ஆனால், விருந்தினர், முகம் மாறுபட்டுப் பார்க்கிற அளவிலேயே வாடி விடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக