புதன், ஏப்ரல் 27, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் 
இன்சொல் இனிதே அறம். (93) 

பொருள்: முகமலர்ந்து இனிமையுடன் நோக்கி உள்ளம் கலந்த இனிய சொற்களைக் கூறுவதே அறமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக