ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


என்பு இலதனை வெயில்போலக் காயுமே 
அன்பு இலதனை அறம். (77)

பொருள்:எலும்பு இல்லாத உடல் கொண்ட புழுக்கள் முதலியவற்றை வெயில் வருத்துவது (காய்வது) போல அன்பில்லாத உயிரை அறக்கடவுள் வருத்துவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக