வியாழன், ஆகஸ்ட் 07, 2014

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 
 

குற்றமற்றவர்களைத் தண்டித்துத் தீங்கு செய்கிறவன், கூர்மையான வேதனை, வியாதி, உடற்குலைவு, பெரும் விபத்து, சித்தப்பிரமை, அரசு தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு, உறவினர்களை இழத்தல், அனைத்து செல்வத்தையும் இழத்தல், நெருப்பாலோ, இடியாலோ அவன் வீடு எரிந்துபோதல் ஆகிய துன்பங்களில் ஒன்றை உறுதியாகக் காண்பான். மரணத்தின்போதும் அந்த வரட்டு மூடன் துக்கத்தில்தான் மறுஜனனம் காண்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக