செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி

நாம்காதல் கொண்டார் நமக்குஎவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளக் கடை. (1195)
பொருள்: நாம் காதல் கொண்டவர், நம் மீது காதல் கொள்ளாவிட்டால் நமக்கு என்ன நன்மை அவர் செய்யப் போகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக