திங்கள், ஆகஸ்ட் 25, 2014

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 
நீருள்ள குளத்தைத் தேடி தவளைகளும், தடாகத்தைத் தேடி அன்னப் பறவைகளும் தாமாகவே வருகின்றன. அதேபோல் முயற்சியும், உயர்ந்த குறிக்கோளையும் உடையவனைத் தேடி இன்பமும், புகழும் வந்து சேரும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக