திங்கள், ஆகஸ்ட் 18, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்

புல்லிக் கிடந்தேன்; புடைபெயர்ந்தேன் அவ்அளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு. (1187)
 
பொருள்: என் காதலரைத் தழுவியபடியே இருந்தேன்; பக்கத்தில் சிறிது புரண்டேன். அதற்குள் நிறவேறுபாடு என் உடலைப் பற்றிக் கவ்விக் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக