வெள்ளி, ஆகஸ்ட் 01, 2014

இன்றைய சிந்தனைக்கு

வர்த்தமான மகாவீரர் 
 
உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. எண்ணம், சொல், செயல் மூன்றையும் நல்வழிப்படுத்தி சரியான நெறியில் வாழ்வதே ஒழுக்கம்.
அடக்கத்துடன் வாழும் இல்லறத்தான், அடக்கமில்லாத துறவியை விட சிறந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக