திங்கள், அக்டோபர் 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக 
கேள்போல் பகைவர் தொடர்பு. (882)

பொருள்: வாளைப்போல் வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம். ஆனால் சுற்றத்தார் போல அன்பு காட்டி உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக