வெள்ளி, அக்டோபர் 18, 2013

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்

"இவனை நம்பு, அல்லது அவனை நம்பு" என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக