இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
இளைதாக முள்மரம் கொல்க; களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. (879)
பொருள்: முள் மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்டி விட வேண்டும். காழ்ப்பு(கசப்பு உணர்வும்) உணர்வும் அத்தகையதே. முள் மரம் வளர்ந்து பெரிய மரமானால் அதை வெட்டுகின்றவரின் கையை வருத்துவது போல வளர்ந்துவிட்ட பகையும் நம்மை வருத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக