ஞாயிறு, அக்டோபர் 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை


நிழல்நீரும் இன்னாத இன்னா; தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின். (881)

பொருள்: இன்பம் தரும் நிழலும், நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவேயாகும்; அதுபோல சுற்றத்தாரின் இயல்புகளும் துன்பம் தருமானால் தீயனவேயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக