செவ்வாய், அக்டோபர் 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்ஆம் 
தகைமாண்ட தக்கார் செறின். (897)

பொருள்: தகுதிகள் நிறைந்த அறிவுடையவரின் கோபத்துக்கு ஆளானவர் பலவகையான பெருமைகளுக்குரியவராகவும், நிறைய செல்வம் உடையவராகவும் வாழ்ந்தாலும் என்ன பயன்? அவர்கள் அழிவது உறுதி. 

1 கருத்து:

நம்பள்கி சொன்னது…

நல்ல குறள் நல்ல பதிவு.
என் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்!

நன்றி!

கருத்துரையிடுக