இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்ஆம்
தகைமாண்ட தக்கார் செறின். (897)
பொருள்: தகுதிகள் நிறைந்த அறிவுடையவரின் கோபத்துக்கு ஆளானவர் பலவகையான பெருமைகளுக்குரியவராகவும், நிறைய செல்வம் உடையவராகவும் வாழ்ந்தாலும் என்ன பயன்? அவர்கள் அழிவது உறுதி.
1 கருத்து:
நல்ல குறள் நல்ல பதிவு.
என் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்!
நன்றி!
கருத்துரையிடுக