புதன், அக்டோபர் 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை

குன்றுஅன்னார் குன்ற மதிப்பின் குடியொடு 
நின்றுஅன்னார் மாய்வர் நிலத்து. (898)

பொருள்: குன்றத்தை(மலையை) ஒக்கும் அருந்தவத்தவர் கெட நினைப்பாராயின் குடியோடு நிலை பெற்றார் போன்ற பெருஞ்செல்வரும் மாய்வர்.

1 கருத்து:

நம்பள்கி சொன்னது…

ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

கருத்துரையிடுக