ஞாயிறு, அக்டோபர் 20, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது 
உட்பகை உற்ற குடி. (888)
 
பொருள்: உட்பகை உண்டாகிய குடும்பம் அரத்தினால் தேய்க்கப்பட்ட இரும்புபோல் வலிமை குறைக்கப்பட்டுத் தேய்ந்து போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக