சனி, அக்டோபர் 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே 
உட்பகை உற்ற குடி. (887)

பொருள்: செப்பினது மூடி பொருந்தியிருப்பது போலப் புறத்து வேற்றுமை தெரியாமல் கூடினராயினும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தியிருக்க மாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக