திங்கள், மே 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் 
காடும் உடையது அரண். (742)
 
பொருள்: நீலமணி போன்ற நீரையுடைய அகழியும், வெட்ட வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மரநிழல் செறிந்த காடும் கொண்டுள்ளதே பாதுகாப்பான அரண் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக