இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPDj-gCUrgtxvfQvmQEluPiJjYU1gibHq0kOq-PsOYG5K638cybjVeGOCywRJ0IKQICH6tpDMkdYjzGn89xri-wZmsF8kVmRr1zXgcfc3t9RrXBSQZH-xSG89zEZK7jDdU3PsxvE4U51M/s1600/images+%25281%2529.jpg)
நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. (715)
பொருள்: அறிவால் முதிர்ந்தவர் அவையில் முந்திச் சென்று(தானாகவே வலியச் சென்று) பேசாத அடக்கம் ஒருவனுக்குச் சிறந்த நன்மையைத் தருவதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக