வியாழன், ஜூலை 28, 2011

வாழ்வியல் குறள் - 5

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க் 


அன்பு 
மெல்லிய உணர்வுக் கயிறு மனதில்
அல்லியாய்ப் பூத்து ஆனந்திக்கும்.
ன்பினால் புன்னகை உதட்டில் வரும்
கண்களில் கண்ணீர் வரும்.
ண்மை அன்பு எத்தனை திண்மைத் 
துன்பங்களையும் தாங்கும் வலிமையுடைத்து.
ண்மை அன்பு ஒருவனுக்கு யானை 
பலம் தரும் சக்தியுடைத்து.
ன்பினால், அரசு, வீரம், காதல்
கொடை அனைத்தும் உருவாகும்.
ழலை, மாதா, மாணவர், மாஉலகிற்கும்
மகோன்னத  ஜீவசக்தி  அன்பு.
த்தனை பொருள் பணம் இருந்தென்ன
அன்பிலார் எதுவும் அற்றவர்.
ரடுமுரடான கற்களில் நடக்கும் உணர்வே
அன்பிலாரோடு செல்லும் பயணமும்(வாழ்வும்).
ன்பிற்காக உயிரையும் கொடுக்கும் மகா
சக்தியுடையது உண்மை அன்பு.
ன்பு அகிலத்து நோய்களைத் தீர்க்கும்
இன்ப அதிசய ஊற்று.

8 கருத்துகள்:

Ragavan UK சொன்னது…

Super.

vinothiny pathmanathan dk சொன்னது…

nice

kowsy சொன்னது…

very nice

பெயரில்லா சொன்னது…

எல்லோருக்கும், அந்திமாலைக்கும் மிக்க நன்றி.

Amutha, France சொன்னது…

Very nice thoughts.

Sakthy, DK சொன்னது…

Super Vetha.. Keep it up

Ramesh, DK சொன்னது…

அருமையான சிந்தனைகள். பாராட்டுக்கள்.

Raja and Mala சொன்னது…

Well done...

கருத்துரையிடுக