சனி, ஜூலை 09, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை 
மறத்தல் அதனினும் நன்று. (152)

பொருள்: பிறர் தமக்குத் துன்பம் செய்தால் அவர் செய்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்க. அதனை அப்போதே மறந்து விடுதல், பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும் மிகவும் மேலானதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக