செவ்வாய், மார்ச் 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 68  வினை செயல்வகை

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
 
பொருள்: ஒரு செயலைச் செய்ய முற்படும்போது, முயற்சியின் அளவையும் இடையூறுகளையும் அதனால் வரும் பயனையும் நன்கு ஆராய்ந்து, பயன் பெரிதாயின் அச்செயலைச் செய்ய வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக