திங்கள், மார்ச் 25, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 

ஒரு இனிய நாளை நரகமாக்குவது எப்படி என்று முன்கோபக் காரர்கள், பிடிவாதக் காரர்கள், ஆணவக் காரர்கள் ஆகிய மூவரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இம்மூன்று குணங்களும் எம்மிடம் இருக்கும் வரையில் நமது வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் நரகமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக