சனி, மார்ச் 12, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


சிறைகாக்கும் காப்புஎவண்  செய்யும் மகளிர் 
நிறைகாக்கும் காப்பே தலை. (57) 


பொருள்: மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் முறை என்ன பயனைச் செய்யும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சாலச் சிறந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக