செவ்வாய், மார்ச் 08, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை. (53)  

பொருள்: மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயனற்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக