திங்கள், மார்ச் 28, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும். (71)

பொருள்: அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் ஏதேனும் உண்டோ? அன்புடையாரின் சிறிதளவு கண்ணீரே அவர் அன்பைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக