திங்கள், பிப்ரவரி 28, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது. (45)

பொருள்: இல்வாழ்க்கை அன்பும், அறமும் உடையதாக விளங்கினால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக