செவ்வாய், பிப்ரவரி 08, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி. (25)

பொருள்: ஐம்பொறிகளின் வழியாக எழுகின்ற ஆசைகளை ஒழித்தவனுடைய வலிமைக்கு வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதிய சான்று. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக