வெள்ளி, பிப்ரவரி 25, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை (42)

பொருள்: துறவிகளுக்கும், வறுமையாளர்க்கும், தன்னிடம் வந்து இரந்தவர்களுக்கும், (யாசித்தவர்களுக்கும்) இல்லறம் நடத்துகின்றவன் துணையாய் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக