வியாழன், செப்டம்பர் 22, 2011

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்


பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும் 
திறன்தெரிந்து கூறப் படும். (186)

பொருள்: பிறரது குற்றத்தை அவனைக் காணாதவிடத்துச் சொல்லுபவன், பிறரால் அவனுடைய குற்றங்கள் எடுத்துரைக்கப்பட்டு, பழிக்கப்படுவான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக