ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

இன்றைய சிந்தனைக்கு


ஒரு நண்பன் தன் நண்பனிடம் கூறியது:


"எனக்கு முன்பாக நடந்து செல்லாதே, உன்னைப் பின்பற்றி நடந்து வர நான் விரும்பவில்லை. என் பின்னால் நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க நான் விரும்பவில்லை.என்னுடனே நடந்து வா என் நண்பனாக".

1 கருத்து:

vinothiny pathmanathan dk சொன்னது…

superb

கருத்துரையிடுக