வியாழன், ஜூன் 16, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

தீயினால் சுட்டபுண் உள்ஆறும்; ஆறாதே 
நாவினால் சுட்ட வடு. (129)

பொருள்: தீயினால் சுடப்பட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் சுட்ட வடுவானது ஒரு போதும் மறையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக