திங்கள், ஜூன் 13, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின் 
எழுமையும் ஏமாப்பு உடைத்து. (126) 

பொருள்: ஒரு பிறப்பில் ஒருவன், ஆமை தன் ஐந்து உறுப்புகளையும் ஓட்டினுள் அடக்கிக் கொள்வதைப் போலப் பாவம் சேராமல் ஐம்பொறிகளையும் அடக்கி ஆளவல்லவனாயின் அது அவனுக்கு ஏழு பிறப்புகளுக்கும் காவலாய் உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக