புதன், ஜூன் 29, 2011

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்




அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை 
நின்றாரின் பேதையார் இல் (142)

பொருள்: அறநெறியை மறந்து தீ நெறியில் நிற்பவர் எல்லாரினும், பிறன் மனைவியை விரும்பி அவளுடைய வீட்டு வாயிலில் நின்றவரைப் போன்ற அறிவிலிகள் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக