எமது இணையப் பக்கத்திற்குப் புதிதாக வருகைதரும் அனைத்து வாசகப் பெருமக்களையும் இருகரம் கூப்பி வரவேற்பதில் பெருமகிழ்வு எய்துகிறோம். இப்பக்கத்திற்குப் புதிதாக வரும் வாசகர்களிடமிருந்து ஒரு 'முறைப்பாடு' எமக்குக் கிடைத்துள்ளது. எம்மால் வெளியிடப்படும் தொடர்களை ஆரம்பத்தில் இருந்து வாசிப்பதில், சில வாசகர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக எழுதியுள்ளனர். உங்கள் அனைவருக்கும் நாங்கள் தெரிவிக்க விரும்புவது யாதெனில்:
மேற்படி தகவல், புதிய வாசகர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
அன்புடன்
ஆசிரியபீடம்
அந்திமாலை
1 கருத்து:
Tak
கருத்துரையிடுக