சனி, மே 28, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

தகுதி எனஒன்று நன்றே பகுதியால் 
பால்பட்டு ஒழுகப் பெறின். (111)

பொருள்: அறவழி நின்று பகை, நட்பு, நொதுமல்(அயலார்) ஆகிய மூவிடத்திலும் வேறுபாடு இன்றி நடத்தலே நடுவுநிலையின் பயனாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக