செவ்வாய், மே 31, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை 
அன்றே ஒழிய விடல். (113)  

பொருள்: நடுநிலை தவறி ஈட்டிய பொருள் நன்மையே தருவதாக இருந்தாலும் அதை அப்போதே கைவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக