வியாழன், மே 26, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

கொன்றுஅன்னா இன்னா செயினும் அவர்செய்த 
ஒன்றுநன்று உள்ளக் கெடும். (109) 

பொருள்:முன்பு உதவி செய்தவர், பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்தால் அத்துன்பம் மறைந்து போகும்.

2 கருத்துகள்:

kumar சொன்னது…

yes we are every day to thinking what were are befoer did for me??????
later people are can change no metter to this

suthan சொன்னது…

you are right

கருத்துரையிடுக