திங்கள், பிப்ரவரி 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 64 அமைச்சு

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். (640)
 
பொருள்: முறையாக ஆராய்ந்து அறிந்த போதிலும் செயல் திறமை இல்லாத அமைச்சர்கள் முடிவில்லாத செயல்களையே செய்வர்.

1 கருத்து:

Unknown சொன்னது…

களிப்பிரண்டை
http://www.tamilkadal.com/?p=1880
இதனால் குருதிமூலம் ஒழியும் குன்மம் கால் உளைச்சல் நீங்கும். பிரண்டை வடகத்தை உணவு முறையாலேனும் மருத்துவ வகையாலேனும் உட்கொள்ள கப நோய்களும் செரியாமையும் நீக்கும்.

கருத்துரையிடுக